வன்னியர் சங்கம் பற்றி சிறிய அனால் புதிய தகவல்
நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124 வன்னியர் சங்கம்
09-06-1889--ல் துவங்கப்பட்டது... சென்னையில்
வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ்
சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில்
அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது.. சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம்
- தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர்
பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு 01-06-1890
சென்னையில்
அய்யாசாமி பிள்ளை தலைமை 21-06-1891
சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை 05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர்
தனக்கோட்டிமுதலியார் தலைமை 25-01-1893
சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்
புதுவை சதாசிவவேல் தலைமை 17-061894
ஆற்காடு நவாபு தோட்டம் 17-061895 ஜெயராம வேல்
தலைமை 28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை 19-07-1896
ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார்
தலைமை 21-06-1897 குருசாமி ராயர்
தலைமை 26-06-1898 சென்னையில்
தனக்கோட்டிமுதலி
பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை 23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்
1900 இல்லை 1901 இல்லை 1902 ஆவணி மாதம்
அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை 03-081903
ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர்
தலைமை இதில் உடையார் ,முதலியார் ,நாயகர், நாயக்கர்,பிள்ளை மற்றும் கண்டர் ஆகிய பட்டங்கள்
உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே
நன்றி ஆனந்த் வாண்டையார்
நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124 வன்னியர் சங்கம்
09-06-1889--ல் துவங்கப்பட்டது... சென்னையில்
வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ்
சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில்
அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது.. சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம்
- தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர்
பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு 01-06-1890
சென்னையில்
அய்யாசாமி பிள்ளை தலைமை 21-06-1891
சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை 05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர்
தனக்கோட்டிமுதலியார் தலைமை 25-01-1893
சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்
புதுவை சதாசிவவேல் தலைமை 17-061894
ஆற்காடு நவாபு தோட்டம் 17-061895 ஜெயராம வேல்
தலைமை 28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை 19-07-1896
ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார்
தலைமை 21-06-1897 குருசாமி ராயர்
தலைமை 26-06-1898 சென்னையில்
தனக்கோட்டிமுதலி
பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை 23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்
1900 இல்லை 1901 இல்லை 1902 ஆவணி மாதம்
அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை 03-081903
ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர்
தலைமை இதில் உடையார் ,முதலியார் ,நாயகர், நாயக்கர்,பிள்ளை மற்றும் கண்டர் ஆகிய பட்டங்கள்
உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே
நன்றி ஆனந்த் வாண்டையார்