Monday, 7 September 2015

வன்னியர் சங்கம் பற்றி சிறிய அனால் புதிய தகவல்
நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 124 வன்னியர் சங்கம்
09-06-1889--ல் துவங்கப்பட்டது... சென்னையில்
வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ்
சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில்
அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது.. சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம்
- தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர்
பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு 01-06-1890
சென்னையில்
அய்யாசாமி பிள்ளை தலைமை 21-06-1891
சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை 05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர்
தனக்கோட்டிமுதலியார் தலைமை 25-01-1893
சென்னையில் பங்களா முதலியார் வீட்டில்
புதுவை சதாசிவவேல் தலைமை 17-061894
ஆற்காடு நவாபு தோட்டம் 17-061895 ஜெயராம வேல்
தலைமை 28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை 19-07-1896
ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார்
தலைமை 21-06-1897 குருசாமி ராயர்
தலைமை 26-06-1898 சென்னையில்
தனக்கோட்டிமுதலி
பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை 23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில்
1900 இல்லை 1901 இல்லை 1902 ஆவணி மாதம்
அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை 03-081903
ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர்
தலைமை இதில் உடையார் ,முதலியார் ,நாயகர், நாயக்கர்,பிள்ளை மற்றும் கண்டர் ஆகிய பட்டங்கள்
உடையவர்கள் அனைவரும் நம் இனத்தவரே

நன்றி ஆனந்த் வாண்டையார் 

1 comment: